விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவில் பட்டாசு தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில்4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. மேலும் சிலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories
சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்து…. 4 பேர் படுகாயம்.!!
