Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டம் – ஊரக மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை..!!

சிவகங்கை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலகர் பணி மற்றும் ஓட்டுநர் பணிக்கான காலி இடங்கள் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணிக்கான ஊதியம் மற்றும் பிரிவுகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட காலி இடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது..!

நிர்வாகம் :

 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – சிவகங்கை

மேலாண்மை :

தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 10

பணி:

அலுவலக உதவியாளர் – 08

காலிப் பணியிடம்:

ஓட்டுநர் – 02

தகுதி :

8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மோட்டார் வாகன சட்டத்தின் படி செல்லத்தக்க  வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிக்கான சம்பளம்:

அலுவலக உதவியாளர் – ரூ.11,700 முதல் ரூ.50,000 வரையில்

ஓட்டுநர் – ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Sivaganga.nic.in/ என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்ய படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.03.2020

தேர்வு முறை :

தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Sivaganga.nic.in/

Categories

Tech |