மாஜிஸ்திரேட் முன் சாட்சியங்கள் தந்த வாக்குமூலத்தை மட்டும் முக்கிய ஆவணமாக வைத்து தீர்ப்பு தர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாட்சிகளின் வாக்குமூலத்தை மட்டுமே முக்கிய ஆவணமாக கருதி விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது. கொலை வழக்கில் ஆயுள்சிறை விதித்ததை எதிர்த்து சிவா என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
Categories
“சாட்சி வாக்குமூலத்தை மட்டுமே வைத்து தீர்ப்பளிக்க முடியாது” – உயர்நீதிமன்றம் உத்தரவு
