Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை”… களை வெட்டும் பணியில் ஈடுபடும் விவசாய பெண் தொழிலாளர்கள்….!!!!!

சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை பயிருக்கு களை வெட்டும் பணியில் விவசாய பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பெரம்பலூர்-எளம்பலூர் இடையேயான சாலையில் உப்போடை பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலக்கடலை பயிருக்கு களை வெட்டும் வேலையில் விவசாய பெண் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |