தர்மபுரி ஈட்டியாம்பட்டியில் கட்டப்பஞ்சாயத்து செய்த மளிகை கடை வியாபாரி விஜயகுமார் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜயகுமார் மளிகை கடையில் யாரும் பொருட்கள் வாங்க கூடாது. அவர்களுடன் யாரும் பேசக் கூடாது. இதை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் விஜயகுமாரின் உறவினர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்றும் தர்மகர்த்தா தடை விதித்துள்ளார். இவ்வாறு தடை விதித்த தர்மகர்த்தா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Categories
சற்றுமுன் தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…. உச்சகட்ட பரபரப்பு….!!!!
