சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் கடை இயங்கி வந்தது. இந்நிலையில் திடிரென்று இந்த சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்தியன் வங்கியில் பெற்ற ரூபாய் 120 கோடிக்கான கடன் நிலுவைத் தொகையை செலுத்தாததால் இந்தியன் வங்கி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். மேலும் உஸ்மான் சாலையில் உள்ள பிரைம் சரவணா நகைக் கடையையும் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்துள்ளனர். இவ்வாறு கடன் நிலுவை தொகையை செலுத்தாததால் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories
சரவணா ஸ்டோர்ஸ் கடை இனி இல்லை…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு….!!!!
