பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூபாய் 15 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சென்னை டி நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததை அடுத்து சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Categories
“சசிகலாவின் 15 கோடி சொத்துக்கள் முடக்கம்”…. வருமானவரித்துறை அதிரடி ….!!!!!!!!
