“பாரத் கவுரவ்” திட்டத்தின் கீழ் கோவை – ஷீரடி இடையேகையில இயக்குவதற்கு தனிநபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கோவை – ஷீரடி ரயில் இயக்க தனி நபர் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்து உள்ளார். தெற்கு ரயில்வேயில் 7 தனிநபர்கள், பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் ரயில்களை இயக்க பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை ரயில்வே தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள கலாச்சார, பாரம்பரிய ஆன்மீக இடங்களை இணைக்கும் வகையில் வெளிநாட்டினர், உள்நாட்டினர் கண்டுகளிக்கும் வகையில் பாரத் கவுரவ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Categories
கோவை- ஷீரடி ரயில் இயக்க தனிநபர் ரூ.1 கோடி டெபாசிட்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!
