Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் அக்டோபர் 31ல் பந்த்-க்கு அழைப்பு விடுக்கவில்லை – அண்ணாமலை விளக்கம்..!!

கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மாநில பாரதிய ஜனதா கடசி தலைவர் அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் பால் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் மன்றம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |