தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு இரவு நேர ஊரடங்கை அமல்ப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இன்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில் முழு ஊரடங்கான வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு காய்கறி அங்காடி மூடப்படும் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
Categories
கோயம்பேடு காய்கறி அங்காடி மூடல்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!
