Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோடி கோடியா சம்பாதித்தால் வரி கிடையாது…. யாருக்கு தெரியுமா?… அதிர்ச்சி தீர்ப்பு….!!!

பிசிசிஐ ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரை நடத்தி வருகின்றது. அதற்கான வீரர்கள் ஏலம், ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்ட பல செலவுகளோடு ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட பல வரவுகளும் உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் முதல் பாதி இந்தியாவிலும், மீதமுள்ள போட்டிகள் துபாயிலும் நடைபெறுகின்றன. இதன் மூலம் அதிக லாபம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி வருமானம் ஈட்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின் (பிசிசிஐ) வருமானத்திற்கு வரி விலக்கு அளித்து வருமானவரி தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் லாபகரமானதாக இருந்தாலும், அது கிரிக்கெட் விளையாட்டை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. எனவே பிசிசிஐக்கு முழுமையான வரி விலக்கு அளிக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |