கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்க்காக, நடிகர் ஷாருக்கான் தனது 5 மாடி அலுவலகத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில், ஷாருக்கான் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் சொகுசு பங்களாவை முழுவதுமாக பிளாஸ்டிக் கவரால் மூடியுள்ளார். இதை கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் செய்ததாக அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Categories
கொரோனா பரவல் அச்சம்… பங்களாவை கவரால் மூடிய ஷாருக்…!!
