மதுரை திருப்பரங்குன்றம் அருகே கொரோனாவை காரணம் காட்டி கணவரை அவரது பெற்றோர் அடைத்து வைத்து இருப்பதாகவும் அவர்களிடம் இருந்து காதல் கணவரை மீட்டுத்தரக் கோரியும் பச்சிளம் குழந்தையுடன் மகாலக்ஷ்மி என்ற பட்டதாரி பெண் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அதிக வரதச்சனை தரும் வேறொரு பெண்ணுடன் கணவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளதால் உடனடியாக கணவரை மீட்டுத்தர வேண்டும் என மகாலட்சுமி கூறியுள்ளார்.
Categories
கொரோனாவை காரணம் காட்டி – கணவருக்கு வேறு திருமணம் செய்ய திட்டம்
