Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்கள் …!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டு, 24 மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை  2,13,723 ஆக அதிகரித்துள்ள, அதே நேரத்தில் 1,56,526-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது நம்மிக்கை அளிக்கும் வகையில் பார்க்கப்பட்டாலும் தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு  3,494பேர் உயிரிழந்து இருப்பது மக்களை கவலையடையவைத்துள்ளது.

தமிழக முழுவதும் அதிக உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்கள்:

சென்னை – 2011

மதுரை – 210

செங்கல்பட்டு – 227

திருவள்ளூர் – 208

காஞ்சிபுரம் – 89

திருச்சி -58

ராமநாதபுரம்-57

விருதுநகர் -57

தி.மலை – 51

தேனி – 48

வேலூர் – 43

கோவை – 39

திண்டுக்கல் – 35

சிவகங்கை – 33

விழுப்புரம் – 32

குமரி – 32

Categories

Tech |