கூட்டுறவு சங்கங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூபாய் 9,000 கோடி கடன் மோசடி நடைபெற்றுள்ளது, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்த வழக்கில் இது தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Categories
கூட்டுறவு கடன் மோசடி – அறிக்கை செய்ய உத்தரவு…!!!
