திருப்பூரை அடுத்த உடுமலையில் குடிநீரை முறையாக வழங்க கோரி குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Categories
குடிநீர் வழங்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம் …!!
