உள்ள விஷயங்களை தானே ஆவண படுத்துகிறோம் என்று சொல்கிறார்கள். அண்ணாத்துரை குறித்து பாரதிதாசன் குறிப்பிட்டதை தான் கிஷோர் கே சாமி குறிப்பிட்டார் ஏன் கைது செய்தீர்கள் ? பெரியார் குறித்தும் கருணாநிதி குறித்தும், அண்ணாத்துரை குறித்தும் ஈ.வே.ரா பேசியதெல்லாம் பொதுவெளியில் பேசுவோமா ? வேண்டாம். அது கூவம் மனத்திரும், இந்த வரலாற்றை நாங்கள் பேசினோம் என்றால்… என தெரிவித்தார்.
Categories
கிஷோர் கே சாமி அதான சொன்னாரு… பின்ன ஏன் கைது செஞ்சீங்க ?முக்கிய பிரபலம் பரபரப்பு கேள்வி …!!
