ஈரோடு மாவட்டம் பவானியில் அடுத்தடுத்து 7 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தால் போலீசார் திகைப்பு அடைந்தனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி தஞ்சமடைந்தனர். இதில் மூன்று காதல் ஜோடிகளின் திருமணத்தை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை ஈரோட்டில் ஒரே நாளில் 12 ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கிருந்த போலீசார் திகைப்பு அடைந்தனர்.
Categories
காதலில் ததும்பிய ஈரோடு…. இது திருமணம் செய்யும் வாரம்….!!!!!
