இங்கிலாந்தில் உலகப் புகழ்பெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. அதில் சசக்ஸ் அணிக்காக இந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஹம்மது ரிஸ்வானும் இணைந்து ஆட உள்ளனர். டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் இருவரும் சசக்ஸ் அணிக்காக அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர். இந்தியா -பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவது பெருமைக்குரிய விஷயமாகும். இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Categories
கவுண்டியில் கைகோர்த்த புஜாரா(இந்தியா) – ரிஸ்வான்(பாகிஸ்தான்)….. வைரல்…!!!!!!!
