Categories
மாநில செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில்… மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…!!

கருணாநிதி நினைவிடத்தில் முகஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க போகின்றது. மேலும் திமுக கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

இதை அடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மு.க ஸ்டாலின் திமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் அவர்களிடம் ஆசியைப் பெற்றார்.

Categories

Tech |