ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு செய்து கல்வித்துறை அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டித்து அரசாணை வெளியாகியுள்ளது. ஜூன் ஜூலை மாதங்களில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.