உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 97 லட்சத்து 11 ஆயிரத்து 200 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 91 ஆயிரத்து 793 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.52 லட்சத்து 47 ஆயிரத்து 174 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.39 லட்சத்து 72 ஆயிரத்து 233 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 57,122 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன.
நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 85 ஆயிரத்து 189 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதில் மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இதில் நேற்று மட்டும் உலகளவில் அதிகமானோரை குணப்படுத்தி அசத்தியுள்ளது .
நேற்று ஒரே நாளில் குணமடைடைத்தவர்கள் விவரம் :
இந்தியா – 13,983
அமெரிக்கா – 11,688
ரஷ்யா- 6,342
சவுதி அரேபியா – 5,085,
மெக்சிகோ – 4,870