சென்னை தலைமை செயலகத்தில் தகவல் பலகை ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது ஜாதி, வருவாய், மற்றும் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் அந்த சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அதன் விவரங்களை தகவல் பலகையில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
Categories
ஒரு மாதத்திற்குள் ஜாதி, வருவாய், வாரிசு சான்றிதழ்கள்…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!
