ராஜஸ்தான் மாநிலத்தில் 73 வயது முதியவருக்கு கடந்த 15ஆம் தேதியன்று ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவருக்கு 2 முறை கொரோனா நெகட்டிவ் நலம் அடைந்தார். ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய அவர் திடீரென மரணமடைந்துள்ளார். இவரின் மரணம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகிறது என்று ராஜஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Categories
ஒமைக்ரானிலிருந்து குணமடைந்த நபர் திடீர் மரணம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!
