Categories
கொரோனா தேசிய செய்திகள்

என்ன சொல்லுறீங்க ? பிரிட்டனில் இருந்து வந்தங்களா ? பெங்களுருவில் 204பேர் மாயம் ..!!

பிரட்டனில் இருந்த பெங்களூரு திரும்பிய 204 பேரும் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளதால் அவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா, உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே பிரிட்டனில் இருந்து திரும்பியவர்களை அடையாளம் கண்டு கண்காணிக்‍கும் நடவடிக்‍கையை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் லண்டனில் இருந்து பெங்களூருவிற்கு திரும்பிய 204 பேரும், அவர்களது செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டால் அவர்களை அடையாளம் காண்பதில் மாநகராட்சிக்‍கு பெரும் சிரமம் ஏற்பட்டது. தலைமறைவானவர்களை பிடிக்‍க போலீசாரின் உதவை மாநகராட்சி நாடியுள்ளது.

Categories

Tech |