உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 19 ஆவது நாளாக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியினை ரஷ்யா நெருங்கியுள்ள நிலையில், ரஷ்யா இனப்படுகொலை நடத்துவதாக குற்றம் சாற்றி உக்ரைன் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் உக்ரைன் தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. ரஷ்யா இனப்படுகொலை நடத்துவதாக குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்திருக்கிறது.
Categories
உக்ரைன் தொடர்ந்த மனு மீதான வழக்கு… நாளை இடைக்கால உத்தரவு…!!!!
