நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை இரு மடங்காக அதிகரித்தது தமிழக அரசு. நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000 லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.
Categories
இவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.6,000 ஆக உயர்வு…. தமிழக அரசு அரசாணை..!!
