ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் பிலிப்பைன்ஸின் மகசேசே விருதுக்காக கம்போடியாவில் அரசின் அடக்கு முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய மனநல மருத்துவர் சொதியாரா சிம் (54) மற்றும் வன்கொடுமைகளுக்குள்ளான ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு உதவிய பிலிப்பைன்ஸ் மருத்துவர் பெர்னடெட் மேரிட்(64) போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள்.
Categories
இவருக்கு ஆசியாவின் மிக உயரிய விருது…!!!!!
