திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது. மூன்று ஆண்டு கால சான்றிதழ் படிப்பில் சேர அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தேர்வாகும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூ.3000 உதவித்தொகையும் வழங்கப்படும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 வயதுக்குள் உள்ள மாணவர்கள் அர்ச்சகர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூ.3,000 உதவித்தொகை… தமிழக அரசு அதிரடி…..!!!!
