Categories
தேசிய செய்திகள்

இயற்கைக்கு மாறான உறவு மாத்திரை…. நித்திக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்….!!

இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் பஞ்சமில்லாமல் இருந்து, தன்னே தானே சாமியார் என்று கூறியவர் நித்தியானந்தா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். அதன் பிறகு அவர் தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதனை தனி நாடாக அறிவித்து அதற்கு கைலாசம் என்று பெயரிட்டார். மேலும் தனது சீடர்களும் சத்சங்களையும் வழங்கி வந்தார். இதனிடையில் சிறிது காலமாக அவர் பற்றிய தகவல் வெளிவராமல் இருந்ததையடுத்து உடல்நலக்குறைவால் நித்யானந்தா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. அப்போது நித்தியானந்தா தான் உயிரிழக்கவில்லை என்று முகநூல் பக்கம் மூலம் விளக்கம் அளித்தார். தனது புகைப்படம் மற்றும் அவர் கைப்பட எழுதிய கடிதத்தையும் அதில் இணைத்திருந்தார்.

அந்த கடிதத்தில், “சிவ சிவ திரும்ப வந்துட்டேன்னு சொல்லு. மேலும் நான் சமாதியில் இருக்கிறேன். எனது வெறுப்பாளர்கள் தான் இறந்து விட்டதாக பரப்பி வருவதை யாரும் நம்ப வேண்டாம், நான் உயிரிழக்கவில்லை, வேறு எங்கும் செல்லவில்லை. என்னை சுற்றியுள்ள மக்கள், பெயர்கள், அவர்களின் இருப்பிடம் பற்றிய நினைவுகளை முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. பேசுவதற்கும், சதசங்களையும் வழங்குவதற்கு இப்போதைக்கு என்னால் இயலாது. அதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் எடுக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் உடல் மெலிந்து காணப்படுகிறார். இதனால் அவருக்கு என்ன ஆச்சு என்று அவரின் ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க கைலாசத்தில் வசதி இல்லை என்று அவரது முகநூல் பக்கத்தின் மூலம் தெரிவித்து இருந்தார். இதற்கு முன்பு ஒருமுறை அவருக்கு வெளிநாட்டில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே இந்தியாவுக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தால் குணமடைய வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. இது குறித்து அரசுடன் நித்யானந்தா தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்தியாவுக்கு வருவதில் எந்தச் சிக்கலும் இல்லை ஆனால் சிறையில் வைத்து தான் சிகிச்சை கொடுக்க முடியும் என்று தகவல் வெளியாகியது. இதுகுறித்து நித்தியானந்தாவின் முன்னாள் சீடர் ஒருவர் கூறியது, 45 வயதாகும் நித்யானந்தாவுக்கு பெண்கள் மற்றும் ஆண்களுடன் என இயற்கைக்கு மாறான உறவு இருந்தது

Categories

Tech |