உலகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்களின் மொகரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை ஒட்டி புதுச்சேரி மாநிலத்தில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு பதில் வருகின்ற இருபதாம் தேதி சனிக்கிழமை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது.
Categories
இன்று (ஆகஸ்ட் 9) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!
