Categories
தேசிய செய்திகள்

இனி மதுபான கடைகளில்…. மதுபிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

இனி டெல்லியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் பாரின் சரக்கு, உள்நாட்டு சரக்கு என வகைவகையான சரக்குகள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் டெல்லியில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளும் நாளை முதல் தனியார்மயமாகிறது. இதனால் குளிர் சாதன வசதி, சிசிடிவி கேமரா, பார் உள்ளிட்ட வசதிகளும் கிடைக்கும். காற்று மாசால் அவதிப்பட்டு வரும் டெல்லி மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இது அமைந்துள்ளது.

Categories

Tech |