நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த 9ஆம் தேதி திருமணம் மகாபலிபுரத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா புது கண்டிஷன் போட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது படங்களில் இனி ஹீரோக்களோடு முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் கூறியுள்ளாராம். பொதுவாக நடிகைகள் திருமணமானதும் இதுபோன்று கூறுவது வழக்கம். அதையேதான் நயன்தாராவும் கூறியுள்ளார். இருவரும் தற்போது கொச்சியில் இருக்கின்றனர்.
Categories
“இனி இந்தமாதிரி NO” நயன்தாரா போட்ட முதல் கண்டிஷன் என்ன தெரியுமா…????
