Categories
மாநில செய்திகள்

இந்தியே தேசிய மொழி… மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது… ம.நீ.ம தலைவர் கமல் ட்விட்!!

இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்..

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |