இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர்களை பார்வையாளர்கள் இரண்டு பேர் இன ரீதியாக விமர்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய வீரர்கள் இனரீதியாக விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது நியூசிலாந்து வீரர்களும் விமர்சிக்கப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டியில் பரபரப்பு…..!!!!
