இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (62) உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்தியாவின் வாரன் பஃப்பெட் என்று செல்லமாக அழைக்கப்படும் இவரின் சொத்து மதிப்பு 40 ஆயிரம் கோடிகள் ஆகும். இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர் இவர். ஆஃப் டெக் லிமிடெட் கடினி மையத்தின் நிறுவனராகவும் பல பட்டியல் இன நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகித்தவர். இவர் இன்று திடீரென காலமானார். இவரின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இவரது மறைவுக்கு இடங்கள் தெரிவித்து வருகின்றனர்.
Categories
இந்தியாவின் பெரும் பணக்காரரான…. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்…. இரங்கல்…..!!!!
