Categories
மாநில செய்திகள்

இதை யாருக்கும் தானமாக வழங்க…. சட்டத்தில் இடமில்லை…. அமைச்சர் பேட்டி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்தவகையில் தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலங்களில் யாருக்கும் தானமாக வழங்க சட்டத்தில் இடமில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |