Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதற்கு காரணம் என்ன..? விவசாய எடுத்த விபரீத முடிவு… போலீஸ் தீவிர விசாரணை..!!

பெரம்பலூரில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரெங்கநாதபுரத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதையடுத்து பெரம்பலூர் காவல் துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |