Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு….!!

அனுமதியின்றி மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்த குற்றத்திற்காக இரண்டு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை அடுத்து லாரி ஓட்டுனர்களான பிரபாகரன், தனராஜ் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |