பராமரிப்பு பணி நடைபெறுவதால் கிராமங்களுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பேயன்பட்டி, ஆறுமுக நகர், மன்னர் நகர், ஷவுசிங்போர்டு, செக்காலை கோட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை போன்ற கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகம் துண்டிக்கபடுவதாக அவர் அறிவித்துள்ளார்.