Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்னைக்கு கரண்ட் இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் உட்கோட்ட  துணை மின் நிலையங்களுக்கு   உட்பட்ட மீன் மார்க்கெட், மதுரை ரோடு, காலேஜ் ரோடு, அஞ்சலக விதி, நன்கு ரோடு, கணேஷ் நகர், கே.வைரவன்பட்டி, தென்கரை, மண்மேல் பட்டி, தம்பிபட்டி, புதுப்பட்டி, அய்யப்பன் கோவில், சிராவயல், மருதங்குடி, பிள்ளையார்பட்டி, என். வைரபட்டி, மாதவராயர் பட்டி,  திருக்கோஷ்டியூர், கருவேல்குறிச்சி, மடக்கரைபட்டி, ஓலைக்குடிபட்டி, அண்ணா நகர், கோட்டையிருப்பு, சுண்ணாம்பிருப்பு, பிராமணம்பட்டி, மேலயான்பட்டி, குண்டேந்தல்பட்டி, எம்.வலையபட்டி, வடவன்பட்டி, கட்டாணிப்பட்டி, மல்லாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக துணைமின் நிலையத்தின்  செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார். மேலும் இன்று துணை மின் நிலையங்களில்  பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் ஒரு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |