Categories
தேசிய செய்திகள்

ஆபத்து! இந்தியா தயாராக இருக்க வேண்டும்…. ஆய்வாளர்கள் எச்சரிக்கை…!!!

பருவநிலை மாறுதலால் அதிகப்படியாக கடல் மட்டம் உயர்தல், வெள்ளப் பெருக்கு, கடும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும் என்று பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2050ம் ஆண்டில் மேலும் 15 – 20 செ.மீ அளவுக்கு கடல் மட்டம் உயரும் என்றும் இதனால் இந்திய கடலோர பகுதிகளில் புவியியல் அமைப்பே மாறக்கூடுய அபாயம் உள்ளதாகவும் பருவநிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Categories

Tech |