Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆந்திராவில் இருந்து கொள்முதல்…. வந்தடைந்த 3,000 கிலோ அரிசி…. ரேஷன் கடைகளுக்கு வினியோகம்….!!

ஆந்திராவில் இருந்து சுமார் 3,000 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் பிற மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 3,000 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டதுள்ளது.

இதனையடுத்து ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 150 லாரிகள் மூலம் ரேஷன் அரிசி மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Categories

Tech |