ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவோர் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டுக்கு வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சென்று தங்களது விண்ணப்பங்களில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் கூறியுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்றுக்கு இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 8 பேரும் தாள் 2க்கு விண்ணப்பித்துள்ளனர்மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1க்கு 2,30,878 பேரும், தாள் 2க்கு 4,01,886 என மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தேர்வு வாரியம் அறிவித்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.