Categories
சினிமா செய்திகள்

“அவங்க ரூம்பல அதை எதுக்கு அவ்வளவு வச்சிருக்காங்க?”…. பல திடுக்கிடும் தகவல்கள்…. பரபரப்பை ஏற்படுத்திய சித்ராவின் தோழி…!!!!

சித்ராவின் தோழி ரேகா நாயர் பல திடுக்கிடும் தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சின்னத்திரை நடிகையாக வளம் வந்த சித்ரா சென்ற 2020 ஆம் வருடம் சென்னையில் உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் அவரின் கணவருடன் ஏற்பட்ட தகராறு என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் நிபந்தனை ஜாமீன் மூலம் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஹேமந்த் சித்ராவின் மரணத்துக்கு காரணமானவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

மேலும் சித்ராவின் மரணத்திற்கு எக்ஸ் எம்எல்ஏ ஒருவர் தான் காரணம் எனவும் சித்ரா பங்கேற்ற கடை திறப்பு விழாவில் பங்கேற்றார் எனவும் அவருக்கும் சித்ராவுக்கும் இடையில் சில விஷயங்கள் நடந்ததாகவும் கூறியிருந்தார். மேலும் போலீசார் விசாரணையில் அனைத்து உண்மைகளையும் கூற உள்ளதாகவும் சித்ரா இறப்பதற்கு முன்பு மூன்று நாட்களுக்கு வழக்கத்திற்கு மாறாக நிறைய போன்கால்கள் வந்ததாகவும் கூறியிருந்தார். இதுக்குறித்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து சித்ரா இறப்பதற்கு முன்பாக தன்னிடம் கூறியவற்றை போலீசாரிடம் கூற இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சித்ராவின் தோழியான ரேகா நாயர் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த போது கூறியுள்ளதாவது, சித்ராவும் ஹேம்நாத்தும் தனியாக இருக்கும் வீட்டிற்கு தான் சென்றதாகவும் அங்கு அவ்வளவு காண்டத்தை வீட்டில் வைத்திருந்ததாகவும் கணவன் மனைவிக்கு எதுக்கு அவ்வளவு காண்டம் என கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சித்ரா முன்னாள் எம்எல்ஏ உடன் தொடர்பில் இருந்ததாகவும் சித்ராவின் மரணத்திற்கு அந்த எம்எல்ஏவுக்கு தொடர்பு இல்லை என கூறியிருக்கின்றார் ரேகா நாயர். சித்ராவுக்கு பல பேருடன் தொடர்பு இருந்ததாகவும் அவளிடம் நிறைய கெட்ட பழக்கங்கள் இருந்ததாகவும் சித்ரா அவசர அவசரமாக பதிவுத் திருமணம் செய்ய காரணம் இருப்பதாகவும் அவரின் உடலை முழுவதுமாக பிரேத பரிசோதனை செய்து இருந்தால் எல்லாம் உண்மையும் தெரிந்து இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் சித்ராவின் கணவன் ஹேம்நாத் தன்னை நல்லவன் போல காட்டிக்கொள்ள தற்பொழுது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும் சித்திராவின் மரணத்தின்போது கமிஷனர் ஆபீஸில் சித்ரா ஹேண்ட் பேக்கில் இருந்த கஞ்சா மற்ற அனைத்தும் உன்னுடைய மனைவியோடாதா என கேட்ட பொழுது எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொன்னான் ஹேம்நாத் என கூறி இருக்கின்றார். ஹேம்நாத் சித்ரா இல்லாமல் பல பெண்களுடன் கட்டிபிடித்த படி, முத்தமிட்டபடி பல போட்டோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் ஹேம்நாத்தால் கர்ப்பமாகி அபாஷன்  செய்த பெண் அவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காலில் விழுந்து கதறி அழுதும் திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்து விட்டான். எனவே ஹேம்நாத்க்கு ஆயுள் தண்டனை கொடுக்காவிட்டால் அவன் மேலும் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து விடுவான் என கூறியிருக்கின்றார்.

 

 

Categories

Tech |