தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு Raincoat மற்றும் Ankle Boots வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்களில், மலைப்பிரதேச மாவட்டங்களுக்கு வரும் கல்வியாண்டில் Raincoat வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
அரசு பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை செம சூப்பர் அறிவிப்பு….!!!
