கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரி பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி இருக்கிறது. இங்கு சிலிண்டர் கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சிலிண்டர் விபத்தினால் 3 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories
அரசு பள்ளி பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து…. 4 பேர் காயம்…. பெரும் பரபரப்பு….!!!!
