Categories
மாநில செய்திகள்

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி… ஆறு பேர் பலி…!!!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்திலுள்ள மேடிசன் கவுன்ட்டி பகுதியில் பயங்கர சூறாவளி காற்று தாக்கியுள்ளது. இதனால் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர். பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது அங்கு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முடிந்த பிறகே இறந்தவர்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |