அமெரிக்காவின் அயோவா மாகாணத்திலுள்ள மேடிசன் கவுன்ட்டி பகுதியில் பயங்கர சூறாவளி காற்று தாக்கியுள்ளது. இதனால் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர். பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது அங்கு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முடிந்த பிறகே இறந்தவர்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Categories
அமெரிக்காவில் பயங்கர சூறாவளி… ஆறு பேர் பலி…!!!
