Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு பறந்தது: BIG ALERT…!!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறி, நாளை காலை வட தமிழகம் – புதுச்சேரியை ஒட்டி வரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்து, நீர் தேக்கங்களை கண்காணிக்க, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை மீட்க, நிவாரண முகாம்களில் உணவு போன்றவற்றை தயார் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |