Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனைத்தும் பழுது நீக்கி பயன்படுத்தப்படும்….. நடைபெற்ற குடிநீர் இயந்திரம் தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், நகராட்சி தலைவர் துரை ஆனந்த், நகரசபை தலைவர் கார் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் சரவணன், ஜெயகாந்தன், விஜயகுமார், சண்முகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் நகராட்சி தலைவர் துரைஆனந்த் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பழுதடைந்த நிலையில் உள்ள அனைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்களும் பழுது நீக்கி மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |